Friday, June 29, 2007

எனது முதல் தமிழ் பதிவு

எனது Manifornothing வலைப்பூ பல நாள் முன்பே ஆரம்பிதிதிருந்தும் இது நாள் வரை எழுதவே இல்லை. தமிழில் எழுதும் வசதி தெரிந்ததும் மீண்டும் ஒரு முயற்சி இப்போது. எதாவது ஒரு நல்ல இடுகைக்கு முயற்சிக்க வேண்டும்.

5 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்..துறைசார்ந்த பதிவுகள் என்று சிவக்குமார் அடிக்கடி குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்..தொடர்ந்து நேரம் ஒதுக்குங்கள் எழுதுவதற்கு.

நாஞ்சிலான் said...

நன்றி முத்துலெட்சுமி. நிச்சயமாக.

வெற்றி said...

வாருங்கள் நாஞ்சிலாரே!
வாழ்த்துக்கள்.
தங்கள் வரவால் தமிழ்மணம் மேலும் பொலிவுறட்டும்!!!

Unknown said...

வாங்க வாங்க ...நாஞ்சிலான்

வலைப்பதிவு ஜோதில ஐக்கியமாகுக :-)

நாஞ்சிலான் said...

நன்றி வெற்றி, நன்றி பலூன் மாமா.